கஞ்சா எண்ணெய் விற்ற 3 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 32), சார்லஸ் (32), மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த படையப்பா (எ) அருண்குமார் (28) ஆகிய 3 பேரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த … Continue reading கஞ்சா எண்ணெய் விற்ற 3 பேர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு